புதிய அமைச்சரின் கீழ் அதிகளவு மாற்றம் இல்லை

*தவறுகளின் அபாயத்தைத் தவிர்க்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன வளர்ச்சியைத்தடத்திற்கு கொண்டுவர முன்னுரிமைஅளிக்கப்படும். *ஜிஎஸ்பி +இல்லாமல் சிறப்பாக செயற் பட்டதை மத்திய வங்கிகாண்பிக்கிறது  *சர்வதேச நாணய நிதியத்தின்இலங்கை ரூபா ஒதுக்கீடுகளுடன் எந்த நிபந்தனைகளும் இணைக்கப்படவில்லை . *முன்னைய அரசு விட்டுச்சென்ற குறைந்தளவு கையி ருப்பால் கடினமான காலம். மட்டுப்படுத்தப்பட்ட வெளிநாட்டு நிதி, பாரியளவு வெளிநாட்டு கடனை திருப்பிச் செலுத்தவேண்டியிருத்தல் , அதிகரித்துவரும் வறுமையை குறைப்பதற்கான அரசாங்க நடவடிக்கைகளில் ஆற்ற ல் போதாமை ஆகியவற்றுடன் இலங்கையின் பொருளாதாரம் நெருக்கடியின் … Continue reading புதிய அமைச்சரின் கீழ் அதிகளவு மாற்றம் இல்லை